வியாழன், 3 ஜனவரி, 2019

1207. மார்கழி மாதம் : கவிதை

மார்கழி மாதம்
பசுபதி 


[ ஓவியம்: கேசவ் ]


சென்னை மார்கழி மாதம் என்றதும்
. சிந்தை இன்னிசை பாடுமே!
கன்னல் ராகமும் பின்ன தாளமும்
. காதில் தேனென வீழுமே! 
அன்னி யர்களும் பண்டி தர்களும் 
. ஆறு நற்சுவை தாசரும்
கின்ன ரர்களை, 'கேண்டின்' ஓசையைக் 
. கேட்க அந்நகர் சேர்வரே! 



தொடர்புள்ள பதிவுகள் :



1 கருத்து:

Tamilus சொன்னது…

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com