tag:blogger.com,1999:blog-5373863169962794573.post1496220655500123579..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 'தேவன்' : நினைவுகள் - 2Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-14840357020170680052012-07-18T11:21:56.911-04:002012-07-18T11:21:56.911-04:00மிக அருமை, சிவசூரி!மிக அருமை, சிவசூரி!Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-83516287429174848622012-07-18T11:19:12.115-04:002012-07-18T11:19:12.115-04:00தேவன் சீர்
ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்...தேவன் சீர்<br /><br />ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிமூன் றென்னும்<br /> ஆண்டுவந்த செப்டம்பர் எட்டாம் நாளில்<br />பாயுமது போலெழுத்தால் படிப்போர் தம்மைப்<br /> பரவசத்தில் தள்ளவென்றே சிரிப்பாம் தேனில்<br />தோய்த்தெடுத்துக் கதைபலவே சொல்ல வென்றே<br /> துறுதுறுக்கும் எழிலார்ந்த தோற்றம் கொண்டே<br />சேயெனவே திருவிடையான் மருதூர் தன்னில்<br /> திருவருளால் மகாதேவன் தோன்றி னாரே!<br /><br />அம்பி,விச்சு, காயத்ரி, மயூரம்,கேட்டை<br /> ஆரெமென்றும் சிம்மமென்றும் தேவ னென்றும்<br />அம்புவியில் பேர்பலவும் பூண்டோ ராக<br /> அனுதினமும் நமைமகிழ்த்த எழுதித் தள்ளி<br />நம்மனத்தில் நீங்காத இடத்தில் வாழும்<br /> நற்றமிழர் மகாதேவன் நூற்றாண் டைநாம்<br />அம்மையப்பன் அருளாலே கொண்டாடும் வேளை<br /> அவர்புகழைப் பாடியின்பம் கொள்வோம் வாரீர்!<br /><br />சிவ சூரியநாராயணன்.Siva Suryanarayananhttps://www.blogger.com/profile/16557561254675316164noreply@blogger.com