tag:blogger.com,1999:blog-5373863169962794573.post1891190555054997113..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: தேவன் - 9 : தேவன் நூற்றாண்டு விழா -1Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-30091356783591680762018-09-08T12:13:12.241-04:002018-09-08T12:13:12.241-04:00மகிழ்ந்தேன்மகிழ்ந்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/04717071012790115398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-75481456145732279322013-10-10T10:10:06.361-04:002013-10-10T10:10:06.361-04:00நன்றி! என் பேச்சுப் பதிவு கிட்டினால், சொல்கிறேன்.நன்றி! என் பேச்சுப் பதிவு கிட்டினால், சொல்கிறேன்.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-3716073266875109712013-10-10T04:16:34.253-04:002013-10-10T04:16:34.253-04:00அமரர்.தேவன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது மிக்...அமரர்.தேவன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது மிக்கமகிழ்ச்சி.<br />திரு.கோபுலு அவர்கள்,திரு.நகுபோலியன் அவர்களுடன்<br />படத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.உங்கள் கவிதைகள் சூப்பர்!<br />தேவன் நாவல்கள் சில வாங்கினேன்.படிக்கின்றேன்.<br />உங்கள் பேச்சை கேட்க முடியுமா?<br /><br />அன்புடன்,<br />தங்கமணி.<br /><br />Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-50319580516334393672013-09-10T20:52:37.463-04:002013-09-10T20:52:37.463-04:00அதெப்படி மறக்க முடியும்? 2010-இல் தேவன் நினைவு தி...அதெப்படி மறக்க முடியும்? 2010-இல் தேவன் நினைவு தினத்தில் பங்கேற்க நான் வந்தபோதும், என் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு ஊக்கமளித்த நகுபோலியன் சாரை எப்படி மறக்க முடியும்? மேலும், தேவனைப் பார்த்து, அவர் ஆசியுடன் ஒரு கட்டுரையை விகடனில் எழுதியவராயிற்றே அவர் ? Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-72048840612030745722013-09-10T13:39:23.858-04:002013-09-10T13:39:23.858-04:00இதென்ன ’ஞாபக மறதி’? விழாவில் நீர் நுழைந்த கண முதல்...இதென்ன ’ஞாபக மறதி’? விழாவில் நீர் நுழைந்த கண முதல் உம்மை விடாமல் தொற்றிக்கொண்டு உம் பக்கத்திலேயே அமர்ந்து உம்மை வேறெதையும் உருப்படியாகக் கவனிக்க விடாமல் கவனத்தைக் கலைத்துத் தொடையில் கிள்ளித் தொணதொணப்பதற்கு ஏறக்குறையச் சமமாகப் பிடுங்கிக்கொண்டே யிருந்தானே ஒரு புள்ளி, அவனைக் குறிப்பிடத் தவறி விட்டீர்களே! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-48199909936703106692013-09-09T22:21:16.230-04:002013-09-09T22:21:16.230-04:00தேவன் அவர்களைப் பற்றி நீங்கள் எழுதி பாடிய பாடல் அர...தேவன் அவர்களைப் பற்றி நீங்கள் எழுதி பாடிய பாடல் அருமை.<br /><br />கோபுலு அவர்களைப்பற்றிய கவிதை சந்துரு பற்றிய கவிதை, மற்றும் படங்கள் <br />பகிர்வும் தேவன் அவர்களைப்பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.<br />நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-85577778278734708752013-09-08T23:54:39.770-04:002013-09-08T23:54:39.770-04:00அருமையான ஆனந்தக் களிப்பு!
சிவசூரி.அருமையான ஆனந்தக் களிப்பு!<br /><br />சிவசூரி.Siva Suryanarayananhttps://www.blogger.com/profile/16557561254675316164noreply@blogger.com