tag:blogger.com,1999:blog-5373863169962794573.post4806924885014916286..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: போ! வேகமாகவே போ! : மாலை மாற்றுPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-78548339431794628432018-07-16T13:51:02.018-04:002018-07-16T13:51:02.018-04:00விளையும் மரங்கள் முழுதும் மறையுமுன்னே
விளைநிலஙகளெல...விளையும் மரங்கள் முழுதும் மறையுமுன்னே<br />விளைநிலஙகளெல்லம் வீடாகுமுன்னே, தமிழா<br />சும்மா இராமல், சீரியெழுந்து இதைத் தடுக்க<br />போ! வேகமாகவே போ!Angarai Vadyarhttps://www.blogger.com/profile/03428520769565241657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-25067395675886169992016-08-31T10:13:22.694-04:002016-08-31T10:13:22.694-04:00ஸாயிராம். ஸ்வாமி சரணம்.
சங்கரனும் மாலவனும் தந்தரு...ஸாயிராம். ஸ்வாமி சரணம்.<br /><br />சங்கரனும் மாலவனும் தந்தருள் பாலகன்<br />மங்கள பொன்னெழில் மாமணி பங்கயப்<br />பாதமலர் ஏத்துதற்கு மாலையிட்டு மாமலைக்கு<br />போ!வேக மாகநீ போ<br /><br />ஸ்வாமி சரணம். ஸாயிராம்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/16031883605075616128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-7647197586151038032016-03-01T10:03:20.892-05:002016-03-01T10:03:20.892-05:00ஓரு செயுள் முதல் ஈறு உரைக்கினும் அஃதாய்
வருவதை மா...ஓரு செயுள் முதல் ஈறு உரைக்கினும் அஃதாய் <br />வருவதை மாலை மாற்றென மொழிப. <br />மாறமாறன் அலங்காரம். 287.<br />மாலை மாற்றில் சில பாக்களைப் படித்துள்ளேன்.உங்கள் வெண்பாக்கள் அருமை! <br />-.அரிமா இளங்கண்ணன் <br />Arima Ilangkannanhttps://www.blogger.com/profile/09657674934356679270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-28887698377443798942015-09-01T08:52:46.333-04:002015-09-01T08:52:46.333-04:00 ஈற்றடிகளில் மாலை மாற்றை வைத்துப் புனைந்த அழகிய பா... ஈற்றடிகளில் மாலை மாற்றை வைத்துப் புனைந்த அழகிய பாமாலைMalathi Jayaramanhttps://www.blogger.com/profile/02922355749959345614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-59266510091580833652015-08-31T11:43:56.655-04:002015-08-31T11:43:56.655-04:00மிக அழகிய கட்டுரை/ கவிதை
நன்றிமிக அழகிய கட்டுரை/ கவிதை<br />நன்றிusharajahttps://www.blogger.com/profile/15526763876607043491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-78175596980688668052015-03-21T11:30:42.617-04:002015-03-21T11:30:42.617-04:00ஆசிரியரே ! மிக அற்புதம் ... தமிழுக்குதாம் எத்துணை ...ஆசிரியரே ! மிக அற்புதம் ... தமிழுக்குதாம் எத்துணை அழகு ... தமிழர்தம் செவ்விய ஆற்றல் ... நுட்பம் ... அரிய மணிகள் அமிழ்ந்தே ... தேமதுரத் தமிழ் உலகெங்கும் பரவுநாள் எந்நாளோ ...இளம்பரிதியன்https://www.blogger.com/profile/17959151450524633825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-13797700278144888092014-10-27T21:10:10.712-04:002014-10-27T21:10:10.712-04:00பிரமாதம்.
'மோரு போருமோ'பிரமாதம்.<br /><br />'மோரு போருமோ'இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-88375119428276289192014-03-01T08:35:31.667-05:002014-03-01T08:35:31.667-05:00என் முயற்சி
கலைகள் பலவற்றைக் கற்று த்தான் தேர
மல...என் முயற்சி <br /><br />கலைகள் பலவற்றைக் கற்று த்தான் தேர<br />மலையும் மடுவும்தான் மட்டோ - நிலைப்பாய்நீ<br />சாவே கிடையாது சாத்தியம் தானதுவே<br />போவேக மாகவே போ<br />இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com