tag:blogger.com,1999:blog-5373863169962794573.post7500969003199320104..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: கொத்தமங்கலம் சுப்பு -7Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-55593106907463563032018-06-07T11:37:19.794-04:002018-06-07T11:37:19.794-04:00Nostalgic delight. Many thanks for posting this ge...Nostalgic delight. Many thanks for posting this gem.Angarai Vadyarhttps://www.blogger.com/profile/03428520769565241657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-1400454383730379762018-06-07T08:24:30.895-04:002018-06-07T08:24:30.895-04:00 மிக்க நன்றி மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15616686017761050519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-25162246534354453382017-06-11T02:27:51.899-04:002017-06-11T02:27:51.899-04:00அருமையான பதிவு. வாய்விட்டுப் படிக்க மனம் இனிக்கிறத...அருமையான பதிவு. வாய்விட்டுப் படிக்க மனம் இனிக்கிறது.<br />கவிஞர் சவகர்லால்https://www.blogger.com/profile/16124588051159052333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-74008704511974000032014-06-16T02:52:01.064-04:002014-06-16T02:52:01.064-04:00மிக்க நன்றி.மிக்க நன்றி.DVPhttps://www.blogger.com/profile/12396858183098801067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-5756163195474384432014-06-06T19:19:26.705-04:002014-06-06T19:19:26.705-04:00சிறந்த பகிர்வு
சிறந்த பகிர்வு<br /> <br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-75414058842881077082014-06-06T10:36:28.211-04:002014-06-06T10:36:28.211-04:00கேட்டிருக்கிறோம்.. கேட்டிருக்கிறோம்.. 1972 டிசம்பர...கேட்டிருக்கிறோம்.. கேட்டிருக்கிறோம்.. 1972 டிசம்பர் 25 (ராஜாஜி மறைந்த நாள்).. இந்தப் பாடலை உணர்ச்சிகரமாகச் சொல்லிக் கொண்டே வருகிறார் சுப்பு. நல்லூர் இலக்கிய வட்டத்தின் முதல் ஆண்டு விழா. ஓரிடத்தில் மறந்து போய்விட்டது.. சற்று தடுமாறுகிறார் கவிஞர்.. ஆடியன்ஸிலிருந்து ஒரு வெள்ளை ஜிப்பா முறுக்கு மீசை எழுந்திருந்து, விட்ட இடத்திலிருந்து மொத்தப் பாடலையும் கடகடவென்று ஒப்பிக்கிறார். (இது ஆசிரியர் நாகநந்தி என்கிற தி வேணுகோபாலன் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.) ரசிகருடைய நினைவாற்றலில், தன் கவிதையைத் தானே கேட்ட சுப்பு, தேம்பத் தொடங்கிவிட்டார். ‘சுப்புல பாதி பெண்மை’ என்றார். பாதி மட்டுந்தானா! ஹரி கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11549173258331443150noreply@blogger.com