tag:blogger.com,1999:blog-5373863169962794573.post8116814199435450996..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: “ திருமால் மாருதி” : மாலை மாற்றுPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-77792386236444009232016-03-01T05:40:24.909-05:002016-03-01T05:40:24.909-05:00அருமை பசுபதியாரே !அருமை பசுபதியாரே !கவிஞர் சவகர்லால்https://www.blogger.com/profile/16124588051159052333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-39488002391459392562014-03-01T08:13:08.853-05:002014-03-01T08:13:08.853-05:00என் பங்கிற்கு
அத்திருமால் மாருதிக்கு ஆதர்ச நாயகன...என் பங்கிற்கு <br /><br />அத்திருமால் மாருதிக்கு ஆதர்ச நாயகனாம்<br />பித்தனைப்போல் இக்குரங்கும் பின்னால்தான் சென்றானாம்<br />முத்தமிழில் நானுமெந்தன் மூத்தவனைப் போற்றிடுவேன் <br />அத்திறனை ஆண்டவனே தா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-64264225119414993902014-02-28T11:13:07.218-05:002014-02-28T11:13:07.218-05:00நல்ல ஓவியத்தைப் பார்த்துத் தரையில் கிறுக்கும் பிள்...நல்ல ஓவியத்தைப் பார்த்துத் தரையில் கிறுக்கும் பிள்ளைபோல நானும் நாலு வரி எழுதிப் பார்த்தேன் :)<br /><br />சிவன்,திருமால், மாருதி, சுப்ரமணி என்றே<br />இவருக்கு எப்பெயரை இட்டாலும் ஒன்றே,<br />தவமெதற்கு? நெஞ்சில் தவழவிடு அன்பை,<br />அவர்தருவார் என்றும் அருள் |Naga Chokkanathanhttps://www.blogger.com/profile/13809158615482500103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-4602487373572603402012-07-09T21:14:50.675-04:002012-07-09T21:14:50.675-04:00உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி, ரமணி அவர்...உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி, ரமணி அவர்களே.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-70893349747745042512012-07-09T20:51:03.599-04:002012-07-09T20:51:03.599-04:00'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தா...'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்<br />'திருமால் மாருதி 'தான் ! தெளிந்தவர் களித்திடுக!//<br /><br />அருமை அருமை<br />படித்துக் களித்தேன் பெருமிதம் கொண்டேன் <br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com