tag:blogger.com,1999:blog-5373863169962794573.post1425157547565857748..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 694. அநுத்தமா - 1Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-46185798603663038052020-10-21T19:42:12.724-04:002020-10-21T19:42:12.724-04:00பெயரை பதிவிட மறந்துவிட்டேன்.
என் பெயர்: எம்.எஸ்.ரா...பெயரை பதிவிட மறந்துவிட்டேன்.<br />என் பெயர்: எம்.எஸ்.ராஜேந்திரன். <br />(unknown என்பதை நீக்கிவிட்டு பெயரை போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)Anonymoushttps://www.blogger.com/profile/08064615156634417560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-74866898645646479712020-10-15T01:33:21.413-04:002020-10-15T01:33:21.413-04:00'கேட்டவரம்' நாவலின் களமாகிய கேட்டவரம்பாளைய...'கேட்டவரம்' நாவலின் களமாகிய கேட்டவரம்பாளையம் திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் உள்ள மத்தியதர கிராமம். என் சொந்த ஊர் காரப்பட்டு. இங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் கேட்டவரம்பாளையம். <br />என் நண்பர்களையும், உறவினர்களையும் காண அந்த ஊருக்கு அடிக்கடி செல்வேன். அந்த கிராமத்தை மையப்படுத்தி வந்த நாவல் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி விடுமுறையில்(1977) அந்த நாவலை படித்திருக்கிறேன். அந்த ஊரில் நடக்கும் பத்துநாள் ராமநவமியும், கோடைகாலத்தில் கிராமங்களின் தினசரி வாழ்க்கையும் அந்த நாவலில் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது நினைத்தாலும் என் நினைவுகளில், நான் அந்த நாவலை படிக்கும்போது என் 17,18 வயது நினைவுகள் வந்துவிடும். Anonymoushttps://www.blogger.com/profile/08064615156634417560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-22160033459899742072017-07-16T06:58:43.707-04:002017-07-16T06:58:43.707-04:00நன்றி. “ கேட்ட வரம்” நாவலில் வரும் பல நாமாவளிகளை...நன்றி. “ கேட்ட வரம்” நாவலில் வரும் பல நாமாவளிகளை எங்கள் பள்ளியில் கேட்டு மகிழ்ந்த நினைவுகள்.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-81633898857726001042017-07-16T02:32:54.124-04:002017-07-16T02:32:54.124-04:00ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, ஆர்.சூடாமணி ஆகிய மூவரும...ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, ஆர்.சூடாமணி ஆகிய மூவருமே எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். "கேட்டவரம்" கதை நடந்த அந்த ஊர் கட்டவரம்பாளையம் என்னும் பெயரில் இப்போது அந்த ஊர் அழைக்கப்படுவதாக அறிந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-7143985148051325202017-04-17T08:09:00.364-04:002017-04-17T08:09:00.364-04:00நன்றி, கணேசன் ஸ்ரீநிவாசன், வெங்கட் நாக்ராஜ்.
( ...நன்றி, கணேசன் ஸ்ரீநிவாசன், வெங்கட் நாக்ராஜ்.<br /><br />( நிச்சயம் படியுங்கள். மணல் வீடு, கௌரி, கேட்டவரம் .... படித்துள்ளேன். கட்டுரையில் “பாளையம்” என்கிறது “கேட்டவரம் பாளையம்” என்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பில் ஒரு நாமாவளி இருக்கும் என்று நினைவு. ) <br /><br />ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி எழுதியதையும் படியுங்கள். <br />http://www.jeyamohan.in/10733#.WPSvscgrJPY <br /><br />Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-72857086873914856262017-04-17T02:25:38.516-04:002017-04-17T02:25:38.516-04:00தனித்தன்மையுடன் எளிதான மொழியில் எழுதிய படைப்பாளி. ...தனித்தன்மையுடன் எளிதான மொழியில் எழுதிய படைப்பாளி. அவர் படைத்த பாத்திரங்களைப்போல் தம்மை உருவாக்கிக் கொண்ட பெண்மணிகளை நான் அறிவேன். லக்ஷ்மி, வசுமதி ராமஸ்வாமி,அநுத்தமா,ஜோதிர்லதா கிரிஜா ஆகிய நால்வரும் பெண்பாற் கதை நவீனங்கள் படைப்பாளிகளாய்த் தமிழ்க்கட்டுக்கதை இலக்கியத்தில் அரசோச்சிய காலம் அவ்விலக்கியப்பொற்காலமென்பேன்!Anonymoushttps://www.blogger.com/profile/06530842917512378465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-48253314765628455992017-04-16T21:11:54.421-04:002017-04-16T21:11:54.421-04:00Pride and Prejudice - கல்லூரியில் Non-detail பாடமா...Pride and Prejudice - கல்லூரியில் Non-detail பாடமாக இருந்தது. <br /><br />அனுத்தமா அவர்களின் புத்தகம் படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது இப்போது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com