tag:blogger.com,1999:blog-5373863169962794573.post1963978371603683769..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: சொற்களைச் சுவைப்போம் - 3: வலிமிகாத ஆத்திசூடிPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-4441886418919432492016-11-22T20:20:15.469-05:002016-11-22T20:20:15.469-05:00'ஒளதடம்' என்பது தவறான சொல். ஒளடதம் என்பது ...'ஒளதடம்' என்பது தவறான சொல். ஒளடதம் என்பது தான் சரி. ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள்Nachu Hosannahttps://www.blogger.com/profile/12355107133989869091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-70308700473668753032016-10-28T13:27:41.312-04:002016-10-28T13:27:41.312-04:00சரி! சரி! Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-77635632306052231352016-10-28T11:39:33.809-04:002016-10-28T11:39:33.809-04:00பசுபதி அண்ணா! இந்த அருமையான பதிவை உங்கள் அனுமதியுட...பசுபதி அண்ணா! இந்த அருமையான பதிவை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயர் சொல்லி, மக்கள் தொலைக்காட்சியில் நான் பேசி வரும் தமிழ் அமிழ்து நிகழ்ச்சியின் பயில்வோம் பகுதியில் பயன்படுத்திக் கொள்கிறேன். சரி என்று ஒரு வார்த்தை சொல்லுக. அதுதான் சரியான விடை!!!<br />இசைக்கவி ரமணன்https://www.blogger.com/profile/13152533899528749799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-20628880062929743312014-09-30T12:31:57.349-04:002014-09-30T12:31:57.349-04:00அனாடமி கற்றிடு
ஆருயிர் பேணிடு
இருதயம் காத்திடு
ஈறு...அனாடமி கற்றிடு<br />ஆருயிர் பேணிடு<br />இருதயம் காத்திடு<br />ஈறுகள் கவனித்திடு<br />உடற்பயிற்சி செய்திடு<br />ஊசிகள் போட்டிடு<br />எடை கவனித்திடு<br />ஏறி இறங்கிடு<br />ஐயம் அகற்றிடு<br />ஒத்தடம் கொடுத்திடு<br />ஓடி ஆடிடு<br />ஒளதடம் குடித்திடு<br /><br />மருத்துவரின் ஆத்திசூடி <br />பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் .Lakshmi Niranjanhttps://www.blogger.com/profile/12541843984901103908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-29508552659770807102014-09-29T13:11:54.103-04:002014-09-29T13:11:54.103-04:00இரயில் பயணங்களில்
(வலிமிகாத ஆத்திசூடி)
அன்ரிசர்வ்...இரயில் பயணங்களில்<br />(வலிமிகாத ஆத்திசூடி)<br /><br />அன்ரிசர்வ்ட் தவிர்<br />ஆர்.பி.எப். துணை<br />இரயில் மாடல் ஆடு<br />ஈயாடும் பண்டம் தவிர்<br />உணவு முடி<br />ஊன்றி நில்<br />எலிகள் ஜாக்கிரதை<br />ஏடு பகிர்<br />ஐயமற நேரமறி<br />ஒரிஜினல் அடையாள அட்டை கொள்<br />ஓடி ஏறாதே<br />ஔடதம் மறவாதே<br /><br />(Inspired by <a href="http://en.wikipedia.org/wiki/Towel_Day" rel="nofollow">Douglas Adams</a>.)<br /><br />நன்றி.<br />அர்விந்த்Anonymoushttps://www.blogger.com/profile/02874256417587408509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-24394466083407220162014-09-29T08:45:59.847-04:002014-09-29T08:45:59.847-04:00யாவருக்கும் நன்றி ! ஒரே ஒரு திருத்தம் : ஓய்வுக்கு...யாவருக்கும் நன்றி ! ஒரே ஒரு திருத்தம் : ஓய்வுக்கு*ச்* சேமி . Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-47461159804671082962014-09-29T06:01:11.967-04:002014-09-29T06:01:11.967-04:00வியாபாரிக்கு ஆடிட்டரின் ஆலோசனை:
அணா சம்பாதி
ஆடிட்...வியாபாரிக்கு ஆடிட்டரின் ஆலோசனை:<br /><br />அணா சம்பாதி<br />ஆடிட்டர் வை<br />இன்கம்டாக்ஸ் கட்டு<br />ஈதல் செய்<br />உறுதிச்சீட்டு பேணு<br />ஊதாரித்தனம் செய்யாதே<br />எழுது கணக்கை<br />ஏமாற்ற விடாதே<br />ஐஸாபைசா சரிபார்<br />ஒப்பனை (கணக்கு) வேண்டாம்<br />ஓய்வுக்கு சேமிDVPhttps://www.blogger.com/profile/12396858183098801067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-85365184233252850482014-09-29T00:54:19.896-04:002014-09-29T00:54:19.896-04:00அமுக்கி விடு
ஆவின்பால் அருந்து
இதமாய் வருடு
ஈயை வி...அமுக்கி விடு<br />ஆவின்பால் அருந்து<br />இதமாய் வருடு<br />ஈயை விரட்டு<br />உற்சாகம் கொள்<br />ஊசியை மிதிக்காதே<br />ஐஸை வை<br />எண்ணை தடவு<br />ஏராள எடை தவிர்<br />ஒத்தடம் கொடு<br />ஓமலேகியம் விழுங்கு<br />ஒளடதம் குடி<br /><br />இதெல்லாம் மெய்யாகவே ‘வலி’மிகாமல் காக்கும் (;-)Los Angeles Swaminathanhttps://www.blogger.com/profile/03841986104696548202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-70062475742502738022014-09-28T08:39:38.391-04:002014-09-28T08:39:38.391-04:00நண்பர் புலவர் இராமமூர்த்தியின் 'ஆத்திசூடி'...<br />நண்பர் புலவர் இராமமூர்த்தியின் 'ஆத்திசூடி' <br /><br /><br />அன்பு காட்டு <br />ஆலை காண் <br />இசை கேள் <br />ஈடு சொல் <br />உதடு குவி <br />ஊசி கொடு <br />எடைகட்டு <br />ஏடு போடு <br />ஐந்துகரம் <br />ஒன்று தா <br />ஓடு பார் <br />Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-20320827260623966892012-10-28T10:46:24.127-04:002012-10-28T10:46:24.127-04:00@Muhunthan Rajadurai
நன்றி !@Muhunthan Rajadurai <br /><br />நன்றி !Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-15471003342281266532012-10-28T10:21:31.076-04:002012-10-28T10:21:31.076-04:00வித்தியாசமான அனுகுமுறை. சிறப்பாக உள்ளது ஐயா.வித்தியாசமான அனுகுமுறை. சிறப்பாக உள்ளது ஐயா.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-61477850647670314332012-10-28T07:37:16.979-04:002012-10-28T07:37:16.979-04:00 சரியே! சரியே!Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-68963910398497151252012-10-27T21:00:27.396-04:002012-10-27T21:00:27.396-04:00பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பக் காலத்தில் தமிழ் இ...பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பக் காலத்தில் தமிழ் இலக்கணம் இந்த முறையில் யாரும் கற்றுக் கொடுத்ததே இல்லை! இது எனக்குப் புதிய செய்தி. சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று சோதிக்க:<br />இலை போடு அல்லது இலயைப் போடு; ஊசி போட்டார் அல்லது ஊசியைப் போட்டார்; சரியா?Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.com