tag:blogger.com,1999:blog-5373863169962794573.post4646620912318436578..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: திருப்புகழ் - 5 Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-38213209676781294162017-05-23T07:34:05.766-04:002017-05-23T07:34:05.766-04:00Thank uThank uAnonymoushttps://www.blogger.com/profile/11116529368979259940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-25219047457715364732013-05-28T10:30:06.328-04:002013-05-28T10:30:06.328-04:00உருக்கமான கவிதைக்கு நன்றி, புலவரே!உருக்கமான கவிதைக்கு நன்றி, புலவரே!Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-8346421492311328982013-05-28T08:50:06.189-04:002013-05-28T08:50:06.189-04:00திருப்புகழ் ராகவனார் மறைவுச் செய்தி அடியேன் மனத்தி...திருப்புகழ் ராகவனார் மறைவுச் செய்தி அடியேன் மனத்தில் இடியாய் இறங்கியது. தில்லி உத்திர சுவாமிமலையில் பஜனைகேட்டுக் கண்ணீர் ததும்ப அடியேனும் புலவர்கீரனும் நெகிழ்ந்த நினைவு நிழலாடுகிறது. <br />முருகனை எண்ணி எண்ணி முறையாகப் பாடிப்பாடி <br />குருவென அடியார் நெஞ்சில் குடிகொண்ட ராகவன்ஜி <br />திருவடி யடைந்தார்! அங்கே, சிவனுமை மடியில் அய்யன் <br />மருவியே பாடல்கேட்டு மகிழ்கிறான் மனத்தில் காண்பீர்!<br /><br />மயிலின்மே லேறும் தேவன் வள்ளியோ டிணைந்து வந்தே<br />பயிலும்தன் புகழைப் பாடும் ''பக்தர்கள் திலகம்'' எங்கள்<br />உயிரெனும் குருஜிமேனி உதிரவே அவரை வாரிக் <br />கயிலைக்கே அழைத்துச்செல்லக் கடைக்கணித் தருளினானே!<br /><br />மூவிரு முகத்தான் சீரை மொழிந்திடும் குருஜிதம்மைத் <br />தாவடி மயிலில் வந்தே, தகுந்திருப் புகழைக் கேட்டே <br />தேவர்க்கும் வழங்க எண்ணிச் சீக்கிரம் அழைத்துக் கொண்டான் <br />ஆவலில் அவரும் சேவ லாகியே கூவு கின்றார்! <br /><br />ஆழ் மனத்து அஞ்சலிகள் இழந்துவாடும் அன்பர்களுக்கு இறைவனே ஆறுதல் தர வேணும் -புலவர் இராமமூர்த்திஇராமமூர்த்தி ராமச்சந்திரன்https://www.blogger.com/profile/18107757042985422543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-67885178350536667792013-05-19T14:54:16.110-04:002013-05-19T14:54:16.110-04:00So beautiful...and so appropriate when we remember...So beautiful...and so appropriate when we remember Guruji. Thank you.Uma Shankarihttps://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.com