tag:blogger.com,1999:blog-5373863169962794573.post7515259064201192349..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: தொல்காப்பியக் கவியரங்கம். Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-31818596520446314082020-06-07T08:09:35.303-04:002020-06-07T08:09:35.303-04:00சிமிழுக்குள் இருந்த தமிழ் ஒளி
உமிழ்ந்ததுவே உயர்ந்த...சிமிழுக்குள் இருந்த தமிழ் ஒளி<br />உமிழ்ந்ததுவே உயர்ந்ததுவே!<br />அகரம் இகரம் என்றிருந்தோம் ஒரு<br />சிகரம் சுடர்ந்து ஒளிர்ந்திடவே<br />தமிழ் அறிஞர் தமிழ்க்கூடல் நிறை<br />தரம் சாற்றி பறை சாற்றுவோம்.<br />பொன் திருநாள் இத்திருநாள்.<br />தமிழ் என்றும் வெல்கவே!<br />தமிழ் என்றும் வாழ்கவே!<br />___________________________________ருத்ரா<br /><br /><br />ruthraavinkavithaikal.blogspot.comhttps://www.blogger.com/profile/00850380132061673214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-1434814835346025792017-06-07T08:13:20.645-04:002017-06-07T08:13:20.645-04:00கருத்துரைத்த யாவருக்கும் நன்றி . கருத்துரைத்த யாவருக்கும் நன்றி . Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-28430578521652719112017-06-06T15:38:27.574-04:002017-06-06T15:38:27.574-04:00 மிக அழகுச் சொற்களால் பசுபதி அவர்கள் பா தந்தார். எ... மிக அழகுச் சொற்களால் பசுபதி அவர்கள் பா தந்தார். எனக்குப்பிடித்த வரிகள்.-<br />இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்<br /> இனிமை என்றான் பாரதியும் <br />வசியம் செய்யும் தொடையழகில் -- மிக<br /> மனம கிழ்ந்தான் கூத்தனுமே ! (7)<br /><br />அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்<br /> யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே<br />சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு<br /> சீர்த்தி உண்டோ பிறமொழியில் ? (8)<br /><br />இழைய றாமல் வாழுமொழி -- பெரும்<br /> இலக்கி யங்கள் இலங்குமொழி<br />பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்<br /> படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி ... கவியோகி வேதம் KAVIYOGI VEDHAMhttps://www.blogger.com/profile/13502946115911355028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-27382813921161083502017-06-06T09:42:20.781-04:002017-06-06T09:42:20.781-04:00மொழியும் பிறந்து முடிவில் அழியும்
அழியா மொழியாம் அ...மொழியும் பிறந்து முடிவில் அழியும்<br />அழியா மொழியாம் அதுவே தமிழாம்<br />மொழியில் இசையும் முழுதும் இனிமை<br />பொழியும் தனிமை பொருந்தும் தமிழே!<br /><br />வாழ்க வளமுடன்நெடுவைஇரவீந்திரன்https://www.blogger.com/profile/10956997094338839276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-48308874665972187952016-06-09T11:09:33.189-04:002016-06-09T11:09:33.189-04:00அருமை!அருமை!Arima Ilangkannanhttps://www.blogger.com/profile/09657674934356679270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-51085461246801796022016-06-06T11:36:56.945-04:002016-06-06T11:36:56.945-04:00பேராசிரியர் பிழிந்து கொடுத்து இருக்கின்றார் தொல்கா...பேராசிரியர் பிழிந்து கொடுத்து இருக்கின்றார் தொல்காப்பியப் பழ(ஞ்)ம் சுவை இனிக்கிறது Anonymoushttps://www.blogger.com/profile/18042619707162398355noreply@blogger.com