tag:blogger.com,1999:blog-5373863169962794573.post9223275790903686611..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 11Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-45520164720570976962017-01-08T09:26:40.502-05:002017-01-08T09:26:40.502-05:00@ரங்கன். நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.@ரங்கன். நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-54252966127360264902017-01-08T08:01:00.561-05:002017-01-08T08:01:00.561-05:00செங்கோட்டை கங்காதரன் -
என் அம்மாவின் பெரிய தகப்...செங்கோட்டை கங்காதரன் - <br /><br />என் அம்மாவின் பெரிய தகப்பனார் ' பட்டம்மா ( என் தாயார் பெயர் பட்டம்மாள் ) உன்னை செங்கோட்டை கங்காதரனிடம் பாட்டு கத்துக்க ஏற்பாடு பண்ணப் போறேம்மா - அப்புறம் நீயும் இன்னொரு பட்டம்மாளா கர்நாடக உலகில் கொடி கட்டி பறக்க போகிறாய் ! ' என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம். அவர்கள் அப்போது ராணிப்பேட்டையில் இருந்தனர் - இதற்காக சென்னை வந்து தங்குவதற்கு கூட ஏற்பாடுகள் நடந்து விட்டன. ஆனால் என் தகப்பனார் ( மிகவும் பிரமாதமாக பாடுவார் - ஆனால் மேடை கச்சேரிகள் எதுவும் செய்ததில்லை ) கல்யாணம் நடக்கும் முன்பு ஒரு பெண் ஆம்பளை கிட்ட பாட்டு கத்துண்டா ஊர் உலகம் என்ன நினைக்கும் என்று பேசி அதை நிறுத்திவிட்டார். கடைசீ வரைக்கும் என் அம்மா கொடி கட்டித்தான் பறந்தாள் - மடி துணியை 'கொடியில்' .காய போடுவதில்..... !!!!!ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.com