வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பாடலும் படமும் - 7

பிள்ளையார் சிந்தனை 





1954-இல் குகஸ்ரீ ரசபதி ஔவையாரின் ‘விநாயகர் அகவ’லுக்கு ஓர் உரை வெளியிட்டார். அதன் இறுதிப் பகுதியில் சில பழைமையான துதிகள் இருந்தன. அவற்றிலிருந்து இரு பகுதிகள்: 


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]








[ நன்றி: விநாயகர் அகவல் உரை, குகஸ்ரீ ரசபதி ] 

தொடர்புள்ள பதிவு:

பாடலும், படமும்

* ரசபதி அவர்களின் விநாயகர் அகவல் உரையை இங்குக் காணலாம்: 

விநாயகர் அகவல்: மதுரைத் திட்டம்

2 கருத்துகள்: