ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

1235. சத்தியமூர்த்தி - 6

பிரயாணம், பிரசங்கம்
எஸ்.சத்தியமூர்த்தி 


இந்தக் கடிதங்கள் ” அருமைப் புதல்விக்கு” என்ற தலைப்புடன் ’தமிழ்ப்பண்ணை’ யின்  நூலாய் (45?) வந்தபின், ‘கல்கி’ யின் டிசம்பர் 30, 1945 இதழில் வந்த ஒரு மதிப்புரை கீழே!  ( நடையைப் பார்த்தால் கல்கியே எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது! அவர் ‘தீரர்  சத்தியமூர்த்தி’ என்று ஒரு கட்டுரையும் எழுதியவர்; அதே சொற்றொடரை இந்த மதிப்புரையில் காணலாம்! "  தீரர் சத்தியமூர்த்தி” என்ற கட்டுரையைப் பின்னர் வெளிடுகிறேன்.  )




43/44-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.






பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

கருத்துகள் இல்லை: