புதன், 12 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 3

செல்லம்மாள் பாரதியின் கடிதம்

முந்தைய பகுதிகள்:

பாரதி மணிமண்டபம் - 1   ,    பாரதி மணிமண்டபம் - 2




(தொடர்ச்சி)

“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' ஆசிரியர் பல கட்டுரைகளைக் 'கல்கி'யில் எழுதி இருக்க வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். ( மே 13, 45- இதழில் வந்தது )

எட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில்  3-6-45-இல் அஸ்திவார விழா நடத்துவதென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.





அதே கட்டுரையில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதி 30-4-45 -இல் எழுதிய  ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( 29-4-45 தேதி 'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மாள் பாரதி; போன பதிவில் எழுதியபடி, சேர்ந்த பணத்திலிருந்து அவருக்கு  ஓர் உபகார நிதி அளிப்பது பற்றிய  கீழ்க்கண்ட அறிக்கை அது .



 'கல்கி'க்கும் ஓர் அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மாள். அது என்ன என்று அறியக்  கடிதத்தைப் படியுங்கள்!







பாரதி மணிமண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா எப்படி நடந்தது? பார்க்கலாமா?


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

கருத்துகள் இல்லை: