வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

1344. ஓவிய உலா - 3

மோகமுள் - 1


தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில்  வந்தது.
ஸாகர் தான் ஓவியர்.  

அவருடைய ஓவியங்களில்  இசைத் தொடர்பு, தலைப்புச் சித்திரங்கள், தொடரின் உள்ளே வந்த ஓவியங்கள் என்ற பலவகைகளுக்குள் ஒரு தேர்வு செய்து, ஒரு கதம்பத்தை இங்கே அளிக்கிறேன்.   













[ நன்றி: சுதேசமித்திரன், லக்ஷ்மி நடராஜன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

2 கருத்துகள்:

ராஜரத்தினம் சொன்னது…

பகிர்விற்கு நன்றி.

R.V.RAJU சொன்னது…

அழ.வள்ளியப்பாவின் ஆஸ்தான ஓவியர். அவருடைய மலரும் உள்ளம் இரண்டு தொகுதிகளையும் அழகாய் அஙரித்தவர். பூஞ்சோலை பத்திரிகையின் ஸ்டஃப் ஆர்டிஸ்ட்.