திங்கள், 8 ஜூன், 2015

சங்கீத சங்கதிகள் - 53

மகத்தான கச்சேரி
'கல்கி'

                                        


ஜூன் 8. மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

பேராசிரியர் கல்கி அவருடைய தமிழிசைக் கச்சேரியைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை  அவருக்கு ஓர் அஞ்சலியாக இங்கிடுகிறேன்.

அதற்கு முதலில் . . .

மதுரை மணி ஐயர் எப்போது சென்னையில் முதலில்  கச்சேரி செய்தார்?

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ‘ஆனந்த விகடனின்’ தொடக்க காலத்தில் ( 30-களில் ) உதவி ஆசிரியராய் இருந்தவர். ‘ தமிழ் இதழ்கள்’ என்ற நூலில், விகடன் அலுவகத்தைப் பற்றி விவரிக்கும்போது குறிப்பிடுகிறார்:


”. . . இந்த ஹாலில் ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தனது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”  

‘கல்கி’க்கும் மணி ஐயருக்கும் இருந்த நெடுநாள் தொடர்புக்கு ஒரு காட்டு,  கல்கி அவர்கள் மறைந்தபோது மதுரை மணி ஐயர்  ‘கல்கி’ இதழில் எழுதிய கடிதப் பகுதி :





இப்போது ’கல்கி’யின் அந்தக் கட்டுரை








[ நன்றி : ‘கல்கி’யின் கட்டுரைக் களஞ்சியம், சாரதா பதிப்பகம், 2006 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மதுரை மணி
சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?

மதுர மணி : தி.ஜானகிராமன்

’கல்கி’ கட்டுரைகள்


கருத்துகள் இல்லை: