திங்கள், 17 பிப்ரவரி, 2014

பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4

363. கழுகு மகாராஜா 
பி.ஸ்ரீ  
[ பி.ஸ்ரீ ]

‘கல்கி’ விகடனில் எழுதுவதற்கு முன்பே, பி.ஸ்ரீ. விகடனில் எழுத ஆரம்பித்து விட்டார். ’கல்கி’ விகடனின் ஆசிரியரான பின்னர், பி.ஸ்ரீ. அவர்களுக்கு மேலும் நிறைய எழுதும் வாய்ப்புகள் கொடுத்தார். அந்தக் காலத்தில் ’கல்கி’க்கு அடுத்தாற்போல் விகடனில் இடம்பெற்றவர் பி.ஸ்ரீ.யே என்கிறார் ’சுந்தா’. பி,ஸ்ரீ-யின் “இலக்கியப் பூஞ்சோலை”க் கட்டுரைகள், சித்திர விளக்கங்கள், “சிவநேசச் செல்வர்கள்”, ”கம்பசித்திரங்கள்” முதலிய நெடுந்தொடர்கள் அக்கால விகடனில் தான் வெளிவந்தன. (  இவை இப்போது நூல்களாக கிடைக்கின்றனவா? தெரியவில்லை! )

“ பி.ஸ்ரீ. யின் கட்டுரைகள் விகடனின் பொதுவான பொருளடக்கத்துடன் பொருந்தாமல் கனமாக இருந்தன. ஆயினும், தமிழ் இலக்கியத்தின் அருமை, பெருமைகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் , அவற்றைக் கல்கி ஆட்சேபணைகளுக்கு இடையே உறுதிப் பற்றுடனும் இடையறாமலும் வெளியிட்டு வந்தார் 
( சுந்தா, பொன்னியின் புதல்வர்)

சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தாவுவோம்! ஸம்பாதி சீதை இருக்கும் இடத்தை வானரர்க்குச் சொல்கிறது.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

(தொடரும்) 

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

ananth சொன்னது…

கட்டுரையின் இறுதியில் பி.ஸ்ரீ. சுட்டும் அக்கால அரசியல் நிகழ்ச்சி (பட்டம் கட்டுதல்) என்னவாக இருக்கும்?

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, Ananth . I can't guess! ( article perhaps appeared in 50/51) It is worth remembering that P.Sri served as a Sub Inspector of Police once! Perhaps he knew something thru his contacts !