திங்கள், 16 நவம்பர், 2015

தமிழ்வாணன் -1

கிழக்காசியப் பேரெழுத்தாளர்

விக்கிரமன் 




சாவி ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது, ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்வாணன் சொன்னது:

“ தமிழகத்தில் எழுத்தாளர்களிடையே உள்ளத்தில் மிகுந்து இருப்பது பொறாமை தான். தான் எழுதி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட அவனை அமுக்குவது எப்படி என்பது தான் அதிகமான எண்ணமாக இருக்கிறது. 
என் படத்தை என் பத்திரிகையில் தவிர வேறு யாரும் போடுவது கிடையாது. சாவி அவர்கள்தான் முதன் முதலாக என்னுடைய படத்தை ‘தினமணி கதிர்’ அட்டையில் போட்டார். அவர் ஒருவரால் தான் அப்படிச் செய்ய முடியும்.”

கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)
இதழில்)  தமிழ்வாணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு,  அவரைப் பற்றி ஓர் அருமையான  கட்டுரையும் எழுதினார். இதோ அது! 
                                                                

                                                                       
                                               











[ நன்றி : இலக்கியப்பீடம் ] 

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 



தொடர்புள்ள பதிவுகள்: 
விக்கிரமன்
தமிழ்வாணன்


1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தொடருகிறேன்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-