வெள்ளி, 7 செப்டம்பர், 2018

1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1

மாய வித்தையில் நம்பிக்கை இல்லாதவன்
ஏ.எஸ்.பி. ஐயர்



என் சிறுவயதில் மதராஸ் உயர்நீதி மன்ற நீதிபதியாய் இருந்த ஏ.எஸ்.பி.ஐயர் ( 1899-1963)  ( அயிலம் சுப்பிரமணிய பஞ்சாபகேச ஐயர் ) சங்கீதக் கச்சேரிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்கிப் பேசியதைக் கேட்டதுண்டு. நசைச்சுவையுடன் பேசுவார். ஒரு நல்ல கதை சொல்லி!  53-இல்  நடந்த ஆளவந்தார்  கொலை வழக்கில் அவர்தான் நீதிபதி.

சுதேசமித்திரனில் 1941-இல் வந்த  அவருடைய  ஒரு கதை இதோ!


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.எஸ்.பி. ஐயர்

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

இப்பதிவு வரை ஏ.எஸ்.பி.குறித்த இந்த சேதி எனக்கு அறவே தெரியாது.
அறியவைத்தமைக்கு நன்றி.