வெள்ளி, 15 ஜூன், 2018

1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1

பகீரதன் தவம்

க.அ. நீலகண்ட சாஸ்திரி


ஜூன் 15. நீலகண்ட சாஸ்திரியாரின் நினைவு தினம்.

‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932) வந்த ஒரு கட்டுரை இதோ! 

கலைமகள் மாத இதழ் தொடங்கியவுடன் ‘கல்கி’ ஆனந்த விகடனில் 
“ கலைமகள் விஜயம்” என்று ஒரு நீண்ட மதிப்புரையே எழுதினார்! அதில் இந்தக் கட்டுரையைப் பற்றி அவர் எழுதியது :

மகாபலிபுரத்தில் கற்பாறையில் செதுக்கப் பட்டிருக்கும் சிற்ப வேலை அர்ச்சுனன் தவத்தைக் குறிப்பதா, பகீரதன் தவத்தைச் சித்திரிப்பதா என்னும் பிரச்சினையை ஸ்ரீமான் க.அ.நீலகண்ட சாஸ்திரி ஆராய்ந்து பகீரதன் தவம் தான் என்று முடிவு கட்டியுள்ளார். என்வரையில் சம்பந்தப் பட்ட இருவரின் வாக்குமூலங்களைக் கேளாமல் குற்றவாளி இன்னாரென்று தீர்மானிக்க நான் தயாராயில்லை. அர்ச்சுனன், பகீரதன் இருவரையும் கேட்டுவிட்டு, உங்களுக்கு என் அபிப்ராயத்தைத் தெரிவிக்கிறேன். “ 









[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

எங்கள் இல்ல நூலகத்தினை அலங்கரிக்கும் நூல்களில் இவருடைய The Colas நூலும், அதன் தமிழாக்க நூலும் அடங்கும். அரிய வரலாற்றறிஞரின் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

Thanks. @Dr B Jambulingam
you can download many of his books ( English) from :
https://archive.org/details/K.A.NilakantaSastriBooks