செவ்வாய், 6 நவம்பர், 2018

1177. தீபாவளி மலரிதழ்கள் - 3

'மாதமணி’  1947 தீபாவளி மலரிலிருந்து 

நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இதழ். கே. சி. எஸ். அருணாசலம்  அவர்களுடன் தொடர்புள்ள பத்திரிகை என்று வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.

ஆசிரியர்: டி.சி.ராமஸ்வாமி . கௌரவ ஆலோசகர்கள்: டி.ஏ.ராமலிங்கம்  செட்டியார் பி.ஏ.பி.எல், டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ.பி.எல்.   என்று இதழில் உள்ளது.

( மேலும் இவ்விதழின் வரலாறு அறிந்தோர் பின்னூட்டங்கள் இடலாம்.)

மலரிலிருந்து சில பக்கங்கள்:

முதலில் அட்டைப்படம்.  கோவலன், வசந்தமாலை, யாழிசைக்கும் மாதவி.
ஓவியம் : வி.எம்.பிள்ளை



ஒரு விளம்பரம்

 ஒரு பாடல்

ஒரு திரைப்பட விளம்பரம்:

ஒரு கட்டுரை:





தியாகராஜ பாகவதரின் பரிந்துரை:


இன்னொரு விளம்பரம்




இன்னொரு கவிதை:





கே.பி. சுந்தராம்பாளின் கட்டுரை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

கருத்துகள் இல்லை: