செவ்வாய், 6 நவம்பர், 2018

1178. பாடலும் படமும் - 49

சத்யபாமா 
பசுபதி

[ ஓவியம்; Bapu ] 


அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !  


கவிவேழம் இலந்தை இராமசாமியின் பின்னூட்டம்:


பாசாங்குக் கண்ணன் படுத்திருக்க- சத்ய 
  பாமாவும் அம்பைத் தொடுத்திருக்க
கூசாமல் நாடகம் ஆடுகிறான் – மகனைக்
  கொன்றிட த் தாயினை ஏவுகிறான்

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: