வியாழன், 1 நவம்பர், 2018

1175. ஸர்தார் வல்லபாய் படேல் -1

ஸர்தார் வாழ்க!


அக்டோபர் 31.  ஸர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்.

இப்போது படேல் பலவிதங்களில் பேசப்படுகிறார்; எழுதப்படுகிறார்; சிலை எழுப்பப் படுகிறது.

சரி,  ஆனால், 1948-இல் அவரைப் பற்றிச் ‘சுதேசமித்திரன்’  தன் தலையங்கத்தில் எழுதினது என்ன என்று தெரியுமா? தெரிய வேண்டுமா?

கீழே படியுங்கள்!



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
ஸர்தார் வல்லபாய் படேல்

கருத்துகள் இல்லை: