வியாழன், 9 ஆகஸ்ட், 2018

1135. பாரதி சுராஜ் -1

சுவை மிக்க கவிதைகள்: திருக்குறள் இரண்டு
பாரதி சுராஜ்

[ 2011-இல் என் நூல் வெளியீட்டு விழாவில் என் சோதரர்களுடன் பாரதி சுராஜ் ] 

இறைவனடி சேர்ந்த முதுபெரும் அறிஞர், கவிதைகளின் காதலர், பாரதி அன்பர்,  பாரதி கலைக்கழக நிறுவனர் பாரதி சுராஜ் ( சௌந்தரராஜன்) அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி. அவர் என்னிடம் காட்டிய அன்பும், என் ” கவிதை இயற்றிக் கலக்கு” நூலை வெளியிட அவர் காட்டிய உற்சாகமும் மறக்க முடியாதது.



இது ‘பாரதமணி’யில் 2015 -இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:


பாரதி சுராஜ்

2 கருத்துகள்:

ELANDHAI RAMASAMI சொன்னது…

மிக அருமையான கட்டுரை. இந்த வரிசையில் என் கவிதைகளைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

இலந்தை

Pas S. Pasupathy சொன்னது…

எனக்கு இது ஒன்றுதான் கிட்டியது.