கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2023

2430. கதம்பம் - 109

தமிழகத் தலைவர்கள் பற்றி ..

ஜீவா, ம.பொ.சி, அண்ணாதுரை, ராஜாஜி


சென்னை நகராட்சி மன்றத்தில் 1961-இல் நான்கு தலைவர்களின் உருவப் படங்கள் திறக்கப்பட்டபோது, ஜீவா, ம.பொ.சி, அண்ணாதுரை, ராஜாஜி பேசியவை.


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


திங்கள், 16 ஜனவரி, 2023

2421. கதம்பம் - 108

பத்திரிகையாளன் இலக்கியவாதி இல்லையா?

ஞாநி


ஜனவரி 15. 'ஞாநி' சங்கரனின் நினைவு தினம்.



[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாநி: விக்கிப்பீடியா


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 22 டிசம்பர், 2022

2375. கதம்பம் - 107

எண்களின் நண்பர்


டிசம்பர் 22. கணித மேதை ராமானுஜனின் பிறந்த நாள்.




[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீனிவாச இராமானுசன்: விக்கிப்பீடியா

ராமானுஜன்: பசுபதிவுகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 5 டிசம்பர், 2022

2343. கதம்பம் - 106

டிஸ்னி



டிசம்பர் 5. வால்ட் டிஸ்னியின் பிறந்த தினம்.

       


                                                   


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

வால்ட் டிஸ்னி: விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


செவ்வாய், 29 நவம்பர், 2022

2332.கதம்பம் - 105

தக்கர் பாபா


நவம்பர் 29. தக்கர் பாபாவின் பிறந்த தினம்.

'கல்கி' 1944-இலேயே அவர் படத்தை அட்டையில் இட்டுக் கௌரவித்தது.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

Thakkar Bapa: Wiki

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


செவ்வாய், 22 நவம்பர், 2022

2320. கதம்பம்-104

மர்ரே எஸ்.ராஜம்

அ.ச.ஞானசம்பந்தன்


நவம்பர் 22. மர்ரே எஸ்.ராஜத்தின் பிறந்த நாள்.  ராஜம் தேவன், கோபுலு இருவரின் நண்பர்; இருவருக்கும் வீடு வாங்க உதவியவர் அவரே. தேவனின் 'ராஜத்தின் மனோரதம்' தொடரில் வரும் ஜயம் , மிஸ்டர் வேதாந்த'த்தில் வரும் சுவாமி இருவரும்  'மர்ரே ராஜம்' தான்! 

====

பழைய சாமான்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாகவே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை தோன்றிற்று.

பிறப்பால் வைணவ பிராமண குலத்தில் தோன்றினாலும் பிரபந்தங்களிலோ தமிழ் இலக்கியங்களிலோ அவருக்குப் பயிற்சி ஏதுமில்லை அக்கால  கட்டத்தில்  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பரிதாபமான காகிதங்களில் பரிதாபமாக அச்சிடப்பெற்று, ஒரு சில இடங்களில் மட்டும் பரவி இருந்தது.. ராஜம், பல பிரதிகளை ஒப்பு நோக்கி அடக்க விலைப் பதிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார். பல்கலைச் செல்வர் தெ. பொ. மீ, சா. கணேசன், நான் ஆகிய மூவரும் இப்பெரும் பணிக்குப் பதிப்பாசிரியர் குழு என்ற  பெயரில் இடம் பெற்றிருந்தோம்.  நீண்ட காலம் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களிடம் இருந்து ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பு நோக்குதலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த திரு. மு. சண்முகம் பிள்ளை பதிப்புப் பணிகளை முழு நேரப் பணியாக ஏற்றார்.

1955-இல் திருவாய்மொழி முதலாயிரம் டெம்மி அளவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் அடக்கவிலைப் பதிப்பாக வெளிவந்தது. இந்தப் பதிப்பு வெளிவந்தவுடன் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இதனை வெளியிட முடிவு செய்தார். சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைக் கொண்டு இதனை வெளியிடுவது என்று முடிவு செய்தார். அவரிடம் சென்று கேட்டவுடன் ”எனக்கு என்ன தெரியும்  பிரபந்தத்தில்? யாரையாவது தீவிர வைணவரைக் கொண்டு இதனை வெளியிடு” என்றார். ராஜம் விடுவதாக இல்லை.கடைசியாக சி.பி. அவர்கள், வந்து வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார். சி.பி. அவர்கள் பஞ்சகச்சம் வேட்டி கட்டி, ஒரு சட்டைஅணிந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து வெளியீட்டு உரையாக அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தினார்.. பல்கலைச் செல்வர் தெ. பொ.மீ அவர்களும், நானும், எஸ். ராஜம் அவர்களும் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டோம். அவ்வளவு அற்புதமாகச் சி.பி. அவர்கள்  தமிழில் பேசியது அதைவிடப் புதுமை.

இதன் பிறகு ராஜத்திற்கு சங்க இலக்கியங்கள். தொல்காப்பியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் ஆகிய அனைத்தையும் இதே முறையில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது.. இப்பதிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  அன்று வரை எந்த பழைய பாடலை எடுத்துப் படித்தாலும் சொற்களைப் பதம் பிரிக்காமல் சீர் ஒன்றின் அடிப்படையிலேயே அவை அச்சிடப் பெற்றிருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் படித்தால் ஒரு வரி கூட விளங்காது.. அந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜம். எல்லாப் பாடல்களையும் சீர் பற்றிக் கவலைப் படாமல், தனித் தனிச் சொற்களாகப் பிரித்து, தாமே அச்சிட வேண்டுமென்று விரும்பினார்.

இந்த முறையில் முதலாயிரம் வெளிவந்தவுடன் பயங்கரமான எதிர்ப்புகள் தோன்றின. ‘தமிழின் அருமை தெரியாதவர்கள், இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பாடலைப் பிய்த்து வெளியிடுவது தமிழுக்கு செய்யும், துரோகம்’ என்று. தமிழ்ப் புலவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலர் ராஜத்திற்குக் கடிதம் எழுதினர். தமிழுக்குச் செய்யும் இக்கொடுமையில் தமிழ் கற்ற தெ.போ.மீ.யும் நானும் இடம் பெறுவது மேலும் கொடுமையானது என்றெல்லாம்  கடிதங்கள் வந்தன. வேறு ஒருவராக இருப்பின். ‘நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று சொல்லி, இந்தப் பணியையே உதறி விட்டிருப்பார். எதிர்ப்பு மிக மிக ராஜம் அவர்களின் உறுதியும் வலுப் பெற்றது. சங்க இலக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளலாம்  என்றிருந்த அவர்,தமிழ் இலக்கியம் முழுவதையும் இந்த முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து பத்து பதினைந்து புலவர்களை இதற்கென நியமித்தார், 12-ம்  நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் வரை இப்படிச் சொல் பிரித்து எழுதும் பணி தொடர்ந்தது. இதை விடச் சிறப்பு ஒன்று உண்டு,. சங்க இலக்கியங்களுக்கும்  இராமாயணம், பாரதம் ஆகியவற்றிற்கும் அட்டைகளில் ஓவியம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். தலை சிறந்த ஓவியராக விளங்கும் கோபுலு அவர்களை இதற்கென ஏற்பாடு செய்தார். புறநானூறு போன்ற தொகுப்பு நூல்களுள் ஏதாவது ஒரு சிறந்த பாடலை அடிப்படையாக வைத்து ஓவியம் வரையப் பெற்ற கோட்டு வரைபடம் என்ற முறையில் கோபுலு அவர்கள் வியக்கத் தகுந்த ஓவியங்களை வரைந்து கொடுத்தார். சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போக  சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், திருவாசகம்  என்பவை வெளிவந்தன. அக்காலத்தில் பல இலட்ச ரூபாய்களை எவ்வித கைம்மாறும்  கருதாது செலவழித்து இந்த மாபெரும் தொண்டை செய்தவர் ராஜம் ஆவார்.

         அவர் நல்ல நேரத்தில் துவங்கியதால் போலும்  இன்று வருகிற பதிப்புகள் எல்லாம் சொல் பிரித்து அச்சிடப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக அவர் காலம் சென்ற பிறகு எஞ்சியுள்ள நூல்கள்  சொல் பிரித்து எழுதப்பட்டிருப்பினும் அவற்றை வாங்கி வெளியிடுவார் இல்லாமல்  போகவே, புதுவையில் உள்ள இண்டாலஜி நிறுவனத்தார் அச்சிடாத நூல்களையெல்லாம்  எடுத்துச் சென்று விட்டனர்.

ஐம்பதுகளில் தமிழ் இலக்கியங்களை புதிய முறையில் சொல் பிரித்து அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்து தமிழ் மொழிக்குப் பெரும்பணி செய்த இவரை மாமனிதர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!

தொடர்புள்ள பதிவுகள்:

மர்ரே எஸ் ராஜம்: கடுகு

மர்ரே ராஜம்: விக்கி

மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!

'கம்பராமாயண'த் தொகுதிகளுக்குக் கோபுலு வரைந்த 18 படங்களையும், அவற்றுக்குப் பொருத்தமான கம்பன் பாடல்களையும்  இந்த இழையில்  பார்க்கலாம். 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 11 நவம்பர், 2022

2307. கதம்பம் - 103

கண. முத்தையா 10

ராஜலக்ஷ்மி சிவலிங்கம்

நவம்பர் 12. கண.முத்தையாவின் நினைவு தினம்.



விடுதலை வீரர், எழுத்தாளர்

நேதாஜி தலைமையில் சுதந்திரத்துக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண. முத்தையா (KN.Muthiyah)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்பத்தில் (1913) பிறந்தார். தந்தையின் மறைவால் 17 வயதிலேயே குடும்ப பாரம் இவரது தோளில் விழுந்தது. மெட்ரிக் தேர்வுகூட எழுத முடியவில்லை. மனம் தளராமல் உழைத்து, தந்தை செய்துவந்த வியாபாரத்தை மீட்டெடுத்தார்.


# விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற் றார்.

# கம்பை நகரில் உயர்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, நேதாஜியின் வீர உரைகளைக் கேட்டு, அவர் மீது பக்தி கொண்டார். 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

# பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, ராகுல் சாங்கிருத்தியாயனின் 2 நூல்களை (‘பொதுவுடைமைதான் என்ன’, ‘வால்காவில் இருந்து கங்கை வரை’) தமிழில் மொழிபெயர்த்தார்.

# தமிழ் புத்தகாலயத்தை1946-ல் நிறுவினார். ‘நேதாஜியின் புரட்சி’ என்ற நூலை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். ஜூலிஸ் பூசிக், மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்தார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ப்ரேம்சந்த் போன்ற இந்தி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார்.


# வெளிநாடுவாழ் தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், அறிஞர்களின் நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை வென்ற படைப்புகளை வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் இவரே.

# ஜீவா, பெரியார், காமராஜர், அண்ணா, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டவர்.

# நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.

# நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. எழுத்தாளர், பதிப்பாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றினார். 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் இவரது பங்களிப்பு மகத்தானது.

# சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார். ]

[ நன்றி: https://www.hindutamil.in/news/blogs/79837-10.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கண. முத்தையா: விக்கி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


சனி, 24 செப்டம்பர், 2022

2243. கதம்பம் - 102

வேந்தருள் ஒரு வேதாந்தி

டி.வி.குண்டப்பா


செப்டம்பர் 23. மைசூர் மகராஜா ஸ்ரீ ஜெயசாமராஜ உடையாரின் நினைவு தினம்.

முதலில் அவருக்கு 'கல்கி'யில் வந்த அஞ்சலி.


1964-இல் வந்த ஒரு கட்டுரை.






[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 9 செப்டம்பர், 2022

2230. கதம்பம் - 101

மகாராணி எலிஸபெத்

சிவஸ்வாமி 

எலிஸபெத் 2 , கணவர் பிலிப்ஸுடன் முதன் முதலில் 1961-இல் இந்தியாவுக்கு வந்தபோது 'கல்கி'யில் வந்த கட்டுரை. 




1961-இல் சென்னையில்:




1997-இல் சென்னையில்:



[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

  

புதன், 31 ஆகஸ்ட், 2022

2225. கதம்பம் - 100

வாதாபி கணபதி

இரா. ஜகத்ரட்சகன்

[ திருவாரூர் பிள்ளையார், ஓவியம்:சில்பி]


'வாதாபி கணபதி'  யார்? 

திருச்செங்காட்டாங்குடி பிள்ளையாரா? 

திருவாரூர் பிள்ளையாரா? 

 கட்டுரையையும், தொடர்புள்ள எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! 




திருச்செங்காட்டாங்குடி பிள்ளையார். திருவாரூர் பிள்ளையார்]





[ நன்றி: திருக்கோயில் ]

தொடர்புள்ள பதிவுகள்:



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: https://www.hindutamil.in/news/blogs/48989-10-2.html ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வெள்ளி, 29 ஜூலை, 2022

2191. கதம்பம் - 99

அருணா ஆசஃப் அலி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்


ஜூலை 26. அருணா ஆசப் அலியின் நினைவு தினம்.


இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும் சமூக சேவகியுமான அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஹரியாணா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பெங்காலி குடும்பத்தில் (1909) பிறந்தவர். தந்தை ஹோட்டல் நடத்திவந்தார். லாகூர் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நைனிடாலில் பயின்றார்.

l இங்கிலாந்தில் உயர்கல்வி கற்க விரும்பியவர், அதற்கு பணம் ஈட்ட, கல்கத்தா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும் துணிவும் கொண்ட இவர், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

l சட்ட வல்லுநரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான ஆசிஃப் அலியை சந்தித்தார். ஆங்கில இலக்கியத்தில் இருவருக்கும் இருந்த ஈடுபாடு இவர்களை வாழ்க்கையிலும் இணைத்தது. உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் ஓராண்டு காலம் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

l டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட இவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளுக்கு எதிராக போராட முயன்றார். உடனே ஆண்கள் சிறையான அம்பாலாவுக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் இவர் விடுதலை செய்யப்படவில்லை. இதை கண்டித்து மற்ற பெண்களும் வெளியேறாமல் போராட்டம் நடத்தினர். பின்னர், மகாத்மா காந்தி தலையிட்டதாலும் பொது மக்கள் போராடியதாலும் விடுதலை செய்யப்பட்டார்.

l 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னணி தலைவராக இருந்து போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

l பம்பாய் கோவாலியா குள மைதானத்தில் தடையை மீறி காங்கிரஸ் கொடியை ஏற்றினார். இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். ஒருமுறை இவரைப் பிடிக்க ரொக்கப் பரிசுகூட அறிவிக்கப்பட்டது.

l நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷலிச இயக்கங்களில் இணைந்தார். சமூக சேவைகளில் ஈடுபட்டார். நலிவுற்ற பெண்கள், மாணவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார். மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்றார்.

l டெல்லியின் முதல் மேயராக 1958-ல் நியமிக்கப்பட்டார். அப்போது நகரின் சுத்தம், சுகாதாரம், வளர்ச்சிக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பொருளாதாரம், ஜாதி மற்றும் ஆண்-பெண் பாகுபாடுகளைப் போக்க முனைப்புடன் பணியாற்றினார்.

l ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காக, குடிசைப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றினார். 1964-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். ஆனால் தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். ‘லிங்க்’ வார இதழ், ‘பேட்ரியாட்’ நாளிதழை தொடங்கி நடத்தினார்.

l அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. நேர்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுப்பற்று ஆகியவற்றுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய அருணா ஆசஃப் அலி 87 வயதில் (1996) மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: https://www.hindutamil.in/news/blogs/48989-10-2.html ]

தொடர்புள்ள பதிவுகள்:

அருணா ஆசப் அலி: விக்கி

Aruna Asaf Ali: Wiki

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 30 ஜூன், 2022

2171. கதம்பம் - 98

மந்திரத்தின் தந்தை

ஸோமாஸ்


ஜூன் 30. தாதாபாய் நௌரோஜியின் நினைவு தினம்




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

தாதாபாய் நௌரோஜி: விக்கி

Dadabhai Naoroji: Wiki

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 19 மே, 2022

2119. கதம்பம் - 97

அதிசய மனிதரின் அரிய சாதனைகள்


மே 19. ஜம்ஷெட்ஜி டாட்டாவின் நினைவு தினம்.

1963-இல் 'கல்கி'யில் வந்த ஒரு கட்டுரை.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: கல்கி]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜம்சேத்ஜீ டாட்டா: விக்கி

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!