செவ்வாய், 6 நவம்பர், 2018

1178. பாடலும் படமும் - 49

சத்யபாமா 
பசுபதி

[ ஓவியம்; Bapu ] 


அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !  


கவிவேழம் இலந்தை இராமசாமியின் பின்னூட்டம்:


பாசாங்குக் கண்ணன் படுத்திருக்க- சத்ய 
  பாமாவும் அம்பைத் தொடுத்திருக்க
கூசாமல் நாடகம் ஆடுகிறான் – மகனைக்
  கொன்றிட த் தாயினை ஏவுகிறான்

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1177. தீபாவளி மலரிதழ்கள் - 3

'மாதமணி’  1947 தீபாவளி மலரிலிருந்து 

நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இதழ். கே. சி. எஸ். அருணாசலம்  அவர்களுடன் தொடர்புள்ள பத்திரிகை என்று வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.

ஆசிரியர்: டி.சி.ராமஸ்வாமி . கௌரவ ஆலோசகர்கள்: டி.ஏ.ராமலிங்கம்  செட்டியார் பி.ஏ.பி.எல், டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ.பி.எல்.   என்று இதழில் உள்ளது.

( மேலும் இவ்விதழின் வரலாறு அறிந்தோர் பின்னூட்டங்கள் இடலாம்.)

மலரிலிருந்து சில பக்கங்கள்:

முதலில் அட்டைப்படம்.  கோவலன், வசந்தமாலை, யாழிசைக்கும் மாதவி.
ஓவியம் : வி.எம்.பிள்ளை



ஒரு விளம்பரம்

 ஒரு பாடல்

ஒரு திரைப்பட விளம்பரம்:

ஒரு கட்டுரை:





தியாகராஜ பாகவதரின் பரிந்துரை:


இன்னொரு விளம்பரம்




இன்னொரு கவிதை:





கே.பி. சுந்தராம்பாளின் கட்டுரை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

சனி, 3 நவம்பர், 2018

1176. சிறுவர் மலர் - 11

துப்பறியும் சுப்புடு -1
‘சந்தனு’


ஓவியர் சந்தனு ( ரா. சந்தான கிருஷ்ணன்)  மதுரையிலிருந்து வந்து, ’சாவி’ நடத்திய வெள்ளிமணியில் 46-47-இல் பணிபுரிந்தார். அவர் அவ்விதழில் வரைந்த ஒரு கார்ட்டூனைஇங்கே யும் , ’வெள்ளிமணி’ 47 தீபாவளி மலரில் அவர் வரைந்த ஒரு படத்தை இங்கே யும் பார்க்கலாம்.

’துப்பறியும் சாம்பு’வை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் சுதேசமித்திரனில்
1956-இல் வந்தது.


[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:

சிறுவர் மலர்

வியாழன், 1 நவம்பர், 2018

1175. ஸர்தார் வல்லபாய் படேல் -1

ஸர்தார் வாழ்க!


அக்டோபர் 31.  ஸர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்.

இப்போது படேல் பலவிதங்களில் பேசப்படுகிறார்; எழுதப்படுகிறார்; சிலை எழுப்பப் படுகிறது.

சரி,  ஆனால், 1948-இல் அவரைப் பற்றிச் ‘சுதேசமித்திரன்’  தன் தலையங்கத்தில் எழுதினது என்ன என்று தெரியுமா? தெரிய வேண்டுமா?

கீழே படியுங்கள்!



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
ஸர்தார் வல்லபாய் படேல்

புதன், 31 அக்டோபர், 2018

1174. உமாசந்திரன் -1

பெற்றமனம்
‘உமாசந்திரன்’



உமாசந்திரன் எழுதிய  ”முள்ளும் மலரும்” நாவல் 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்றது பலருக்கும் நினைவிருக்கலாம். பின்னர் இது திரைப்படமாகவும் வந்தது.

உமாசந்திரனின் இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். தாயின் பெயரை இணைத்து ‘உமாசந்திரன்’ ஆனவர். இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணி புரிந்தவர். பூர்ணம் விஸ்வநாதன் இவருக்கு அண்ணா. ( ஆர்.நடராஜ் IPS இவருடைய புதல்வர்.)

காதம்பரி இதழில் 1948-இல் ‘உமாசந்திரன்’  எழுதிய ஒரு நாடகம் இதோ:





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]