வியாழன், 18 பிப்ரவரி, 2016

ராஜாஜி -3

பரம்பொருள்

ராஜாஜி 

           


18 பிப்ரவரி. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம். 

நான் சென்னையில், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யின்  ஒரு மாணவன் என்பதில் மிகவும் பெருமை உள்ளவன்.

  நான்  அப்போது சில காலம் நடத்திய ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சிறப்பிதழும் வெளியிட்டேன்! :-)


1950-இல் ராஜாஜி ‘கல்கி’ யில் தொடர்ந்து ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதினார்.  நினைவில் உள்ளது. அவற்றைத் தொகுத்து ராமகிருஷ்ண மடம் பின்னர் ஒரு நூலாய் வெளியிட்டது.
அந்த நூல் எனக்கு பிப்ரவரி 26,1953-இல்  ஒரு பரிசாய்க் கிட்டியது!  அப்போது நூலின் விலை ரூ.1-4-0 !

 1950-வரை ராஜாஜியின் வீட்டுக்கு அடுத்தவீட்டில்  தான் ( சென்னை, தி.நகரில், பஸ்லுல்லா ரோடில்) நாங்கள் குடியிருந்தோம்! பக்கத்து வீட்டுக்காரரின் நூல் எனக்குப் பரிசாய்க் கிடைப்பது ஒரு சுவைதானே!




அந்த நூலிலிருந்து ராஜாஜி எழுதிய முன்னுரையையும், முதல் கட்டுரையையும் இங்கிடுகிறேன்!    




      





[ நன்றி: கல்கி, ராமகிருஷ்ண மடம் ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:



5 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

bandhu சொன்னது…

மூன்றாம் பக்கத்தைக் காணவில்லை சார். தயவு செய்து அதை பதிவு செய்ய முடியுமா? உங்கள் சேவை எனக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. மிக்க நன்றி!

இன்னம்பூரான் சொன்னது…

படித்துத் தெளிந்து சேமித்துக்க்கொண்டேன். உங்கள் பணி மகத்தானது, ஐயா.

VangalSam சொன்னது…

அந்த நாட்களில்(1950களில் ) ராஜாஜி வீட்டு காம்பௌண்டில் அவர்பேரன்களுடன் விளையாடியவர்களில் நானும் ஒருவன். மாலை வாக்கிங் பக்க அவர் மாடி அறையிலிரிந்து காரில் போகும்போது பாரத்த ஞாபகம் வருகிறது !

Pas S. Pasupathy சொன்னது…

@VangalSam நன்றி. ( என் தந்தையின் ஊர் வாங்கல் ! :-)