செவ்வாய், 30 ஜூன், 2020

1574. புதுமைப்பித்தன் - 6

புதுமைப்பித்தன்  மறைவு 



ஜூன் 30. புதுமைப்பித்தனின் நினைவு தினம்.

'சக்தி' இதழில் 48-இல்  வந்த அஞ்சலிக் குறிப்பு:



விகடனில் வந்த அஞ்சலி:

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத் தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களி டையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேக மில்லை
=====

கல்கியில் வந்தது


புதுமைப்பித்தன் 'காஞ்சனை' என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை;





[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
புதுமைப்பித்தன்

கருத்துகள் இல்லை: