வெள்ளி, 12 அக்டோபர், 2012

’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 1

நடந்தது நடந்தபடியே - 1
'தேவன்'

                            

’தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர் ‘நடந்தது நடந்தபடியே’.

அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது .

திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி,  திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் ‘தேவன்’.

40-அல்லது 50-களில் இத்தொடர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ‘அல்லயன்ஸ்’ நூலில் 130-பக்கங்களில் விரியும் தொடர் இது. ஆனால், முதலில் விகடனில்  வந்த ‘ராஜுவின்’ சித்திரங்களுடன் எந்தப் பதிப்பகமும் நூலாக இதுவரை வெளியிடவில்லை.

எடுத்துக் காட்டாக, ஓர் அத்தியாயத்தைப் பார்க்கலாமா? சித்திரத்துடன் தான்!
இது விகடனில் ‘வந்தது வந்தபடியே’ !





 ( தொடரும் )



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்

நடந்தது நடந்தபடியே : மற்றவை

துப்பறியும் சாம்பு

தேவன் படைப்புகள்

[ நன்றி : விகடன் ]

3 கருத்துகள்:

SAMPATH சொன்னது…

Very nice please add .

Pas S. Pasupathy சொன்னது…

@SAMPATH நன்றி. இங்கே பார்க்கவும்:
https://groups.google.com/forum/?fromgroups#!topic/yAppulagam/GByJ1LtDkto

Unknown சொன்னது…

மிக அபாரம்.தொடரும் சரி..
ராஜுவின் சித்திரங்களும் சரி