கங்கை கொண்ட சோழபுரம் -5
125. காலக் கூத்தும் கடவுளின் கூத்தும்
கங்கை கொண்ட சோழபுரக் கோவிலைப் பற்றிய ’சில்பி’ + ’தேவ’னின் ஆறு ’விகடன்’ கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இது.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்த இக் கட்டுரையில் ஆனந்தக் கூத்தனை அழகிய சிற்ப ஓவியங்களாய் வழங்குகிறார் ‘சில்பி. விளக்கம் அளிக்க வந்த ‘தேவன்’ காரைக்கால் அம்மையாரையும், தாயுமானவரையும் ( ”எந்நாள்கண்ணி - அன்பர் நெறி “ப் பாடலில் வரும் ஒரு கண்ணி மூலம்) நமக்கு நினைவூட்டிப் பரவசமடைகிறார்.
மேலும்
பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே
( நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய
அழகு; மலைமகள் = உமை)
என்று யாப்பருங்கலக் காரிகையின் உரையில் மேற்கோளாக வரும் ஓர் கலித்தாழிசையையும் நினைவு கூர்கிறார் ‘தேவன்” .
பார்த்து, ரசித்து, படித்து மகிழுங்கள்!
[ நன்றி : விகடன் ]
கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய முந்தைய பதிவுகள்:
தெ.செல்வங்கள் -11
தெ.செல்வங்கள் -12
தெ.செல்வங்கள் -13
தெ.செல்வங்கள் -14
முந்தைய ’சில்பி’ கட்டுரைகள்:
தெ.செல்வங்கள் : 1-10
125. காலக் கூத்தும் கடவுளின் கூத்தும்
கங்கை கொண்ட சோழபுரக் கோவிலைப் பற்றிய ’சில்பி’ + ’தேவ’னின் ஆறு ’விகடன்’ கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இது.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்த இக் கட்டுரையில் ஆனந்தக் கூத்தனை அழகிய சிற்ப ஓவியங்களாய் வழங்குகிறார் ‘சில்பி. விளக்கம் அளிக்க வந்த ‘தேவன்’ காரைக்கால் அம்மையாரையும், தாயுமானவரையும் ( ”எந்நாள்கண்ணி - அன்பர் நெறி “ப் பாடலில் வரும் ஒரு கண்ணி மூலம்) நமக்கு நினைவூட்டிப் பரவசமடைகிறார்.
மேலும்
பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே
( நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய
அழகு; மலைமகள் = உமை)
என்று யாப்பருங்கலக் காரிகையின் உரையில் மேற்கோளாக வரும் ஓர் கலித்தாழிசையையும் நினைவு கூர்கிறார் ‘தேவன்” .
பார்த்து, ரசித்து, படித்து மகிழுங்கள்!
[ நன்றி : விகடன் ]
கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய முந்தைய பதிவுகள்:
தெ.செல்வங்கள் -11
தெ.செல்வங்கள் -12
தெ.செல்வங்கள் -13
தெ.செல்வங்கள் -14
முந்தைய ’சில்பி’ கட்டுரைகள்:
தெ.செல்வங்கள் : 1-10
2 கருத்துகள்:
நன்றி நண்பரே
நல்ல அரிய பொக்கிஷப் பகிர்வு! குறித்து வைத்துக் கொண்டோம்! அன்பரே!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
கருத்துரையிடுக