செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஆறுமுக நாவலர் - 1

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் 
ஸி.எஸ்.ஜகதீசசுந்தரம் பிள்ளை



டிசம்பர் 5. ஆறுமுக நாவலரின் நினைவு தினம்.

நாவலரைப் பற்றித் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை எது? ஆய்வுக்குரிய விஷயம்.

எனக்குக் கிட்டியது ‘சக்தி’ இதழில் 1939 இல் வந்த இந்தக் கட்டுரை. தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தை என்பர் நாவலரை.  1939 உரைநடைக்கும் இக் கட்டுரை ஒரு சான்று.





[ நன்றி : சக்தி ]


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

1 கருத்து:

நா. கணேசன் சொன்னது…

http://srinoolakam.blogspot.com.au/2017/12/blog-post.html

வெள்ளுரை (plain-text) ஆக.

நா. கணேசன்