செவ்வாய், 1 ஜனவரி, 2019

1205. மன்றிலே சென்றுநீ காண் : கவிதை

மன்றிலே சென்றுநீ காண்
பசுபதி


[ ஓவியம்: கேசவ் ; நன்றி: ஹிந்து ] 

பண்ணிசை கேட்பின் பசியும் பறக்குமெனும்
எண்ணம் கலியில் எடுபடுமா? -- திண்டிபல 
தின்றுகளி மாந்தரைச் சென்னையின் சங்கீத 
மன்றிலே சென்றுநீ காண்.  

[ ‘ அமுதசுரபி’  பிப்ரவரி 2006 இதழில் வந்த - கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு எழுதப்பட்ட -   வெண்பா ] 


தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை: