வியாழன், 29 ஆகஸ்ட், 2019

1346. ஜெகசிற்பியன் - 1

கருவும் உருவும்
ஜெகசிற்பியன்


'காதம்பரி' இதழில் 1949-இல் வந்த ஒரு கதை.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜெகசிற்பியன்: விக்கிப்பீடியாக் கட்டுரை


ஜெகசிற்பியன்

5 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

இந்த இதழ்கள் எல்லாம் உங்கள் கைவசம் இருப்பின் அதுவே ஒரு பெரும் பேறு. ஜெகசிற்பியனின் நரிகுறத்தி கதை இன்றும் மனசில் நிற்கிறது.

ஜீவி சொன்னது…

அரு.இராமநாதனின் காதல் பத்திரிகையின் கடைசி இதழான (1964 வருடம் என்று நினைக்கிறேன்) தீபாவளி மலர் உங்கள் கைவசம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆவல்.

அந்த மலரில் இரண்டு குறுநாவலகள் உண்டு. ஒன்று ஜெகசிற்பியனது. இன்னொன்று எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவல். மலர் என் கைவசம் இல்லை. உங்களிடம் இருக்குமா என்று ஒரு ஆசை!

--- ஜீவி

Pas S. Pasupathy சொன்னது…

ஜீவி, இல்லையே! 'கல்கி'யில் ஏதேனும் உங்கள் படைப்பு இருந்தால் சொல்லுங்கள், கிட்ட வாய்ப்பு உண்டு. ( நரிக்குறத்தி மூல பக்கங்கள் இல்லை.யார் ஓவியமோ? )

ஜீவி சொன்னது…

நரிகுறந்தி ஆனந்த விகடனின் வெள்ளி விழாப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கதை. அதே போட்டியில் சரித்திரக் கதைக்கான முதல் பரிசைப் பெற்றது தான் ஜெ.சிற்பியனின் திருச்சிற்றம்பலம். இரண்டுக்குமான ஓவியம் வரைந்தவர் கோபுலு.

Pas S. Pasupathy சொன்னது…

1) 'நரிக்குறத்தி' 'உமா'வில் 60-களில் மீள்பிரசுரம். கிட்டியது. பதிவிடுவேன்.
2) திருச்சிற்றம்பலம். முதல் அத்தியாயப் படங்கள். கோபுலு. உள்ளன. வெளியிடுவேன். ஆலவாய் அழகனும் அப்படியே.