செவ்வாய், 23 நவம்பர், 2021

1976. நெல்மணி: கவிதை

நெல்மணி, கற்றோர்: சிலேடை

பசுபதி


[ஆறு வருடங்களுக்கு முன் 23-11-2015 அன்று தினமணி/கவிதைமணி -இல் வெளியான வெண்பா] 

( கொடுக்கப்பட்ட தலைப்பு: நெல்மணி)


உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,

தண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்

பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,

நெல்மணிக்குக் கற்றோர் நிகர்


* (வயிற்று/அறிவு)ப் பசி

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை: